Thursday, April 12, 2012

Oru thirai paadal

I recently heard a tamil song thats written only with words starting with the letter, Aa (அ).

I tried to google it for the lyrics but I couldnt find it, so i played it again and wrote down the lyrics myself to share it with our tamil bloggers who are interested in poetry.

I have ensured to the best of my knowledge that the words are correct.
அழகே அழகே அதிருதே…
அன்பே அறிமுகம்…
அதே அதிருதே!
அதரம் அதரம் அசையுதே…
அங்கே அழகிய…
அய்யோ அரும்புதே!
அன்பே அண்மையில் அழைத்தேனே !
அன்பே அற்புதம் அறிந்தேனே !


அந்நாள் அருகிலே,
அக அஞ்சல் அனுப்பினாய் !
அதில் அலைந்தது அலைந்தது
அசைந்தது அசைந்தது
அடங்குது அடிமனமே !


அம்பாய் அடுக்கினாய்… அடி
அன்பால் அடக்கினாய் !
அணுக்களும் அணுக்களும்,
அவஸ்தையில் அவஸ்தையில்
அடிக்கடி அழுகியாதே !


அங்கங்களின் அளவுகள் அழகை அள்ளியது
அம்சங்களின் அசைவினில் அங்கம் அலறுகிறதே !


அழகே அழகே அதிருதே,
அன்பே அறிமுகம்…
அதே அதிருதே!
அதரம் அதரம் அசையுதே,
அங்கே அழகிய…
அய்யோ அரும்புதே!
அடடாஅசைவது, அதிஅறிவின் அருவியோ ?
அடி அமைதியும் அமைதியும்
அழிந்ததுஅழிந்தது அகத்திணை அனுபவமே !


அகிலம் அசந்ததே,
அலையாய் அலையாய் அலையுதே,
அட அடுத்தது அடுத்தது,
அணைப்பது அணைப்பது,
அனைத்துமே அவசியமே !


அஞ்சனத்தில் அமைந்தது அகண்ட அஸ்திரங்கள்
அர்த்தங்களை அளித்தது அமுத அதிசயங்களே !

No comments:

Post a Comment