Thursday, April 12, 2012

கா.மு கா.பி

One of my mokkai kavithais... Its not good, but just posting it to see how bad I have been . Written in Nov 27, 2009 and posted in my company blog.

மானிடன் வரலாறு
கி.மு கி.பி என வளர்ந்தது !
காதலன் வரலாறு
கா.மு கா.பி என பிரிந்தது !


கவிதைகள் இருந்தது ;
பாடல்கள் ஒலித்தது !
மலர்கள் மலர்ந்தது ;
தென்றல் வீசியது ;
நிலவும் பொழிந்தது !
உன்னை பார்த்த பின்பு தான்
இவை யாவும் சுவைத்தது !

ரசிக்ககூட தெரிந்ததில்லை
காதலில் விழுந்தேன்;
கவிஞன் ஆனேன் !
பின்குறிப்பு :
கா.மு – காதலுக்கு முன்
கா.பி – காதலுக்கு பின்

No comments:

Post a Comment