Thursday, April 12, 2012

முதல் காத‌ல்

நினைவுத் தோட்ட‌த்தில்,
உதிர்ந்த‌ பிற‌கும்
ம‌ண‌ம் ப‌ர‌ப்பும் குறிஞ்சி;
முதல் காத‌ல்!

No comments:

Post a Comment