Thursday, April 12, 2012

கிறுக்கல்கள், இது புதுசு கண்ணா புதுசு ;)

Again, these are some "poems"/"kavithai" (mokkais) I wrote way back in Nov 19,2009. Posted on my company blog. Just reposting it to my personal blog now.


இவன் உன்னால் ஆன கலைஞன்
இன்று பிறந்த புது கவிஞன்
சிற்றின்பமும் எனக்கு பேரின்பமே
எங்கும் தெரிவது உன்முகமே

*******************************************
நங்கையின் கண்களில் கைதாகி
காதல் சிறையில் உழலும் மனம்,
விரும்பும் தண்டனை திருமணம் !

********************************************
அனுபவங்களில் பாக்கள் தேடினேன்,
நான் கண்ணதாசன் !
சொற்களில் இசையைத் தேடினேன்,
நான் விசுவநாதன் !
தோழி உன்னில் காதல் தேடுகின்றேன்
நான் உன் காதல்தாசன்!

****************************************
நவம்பர் மாத குளிரிலும்
இளவேனில் தென்றல் வீசுதே
உன் பாதம் பட்ட பனியிலும்
வசந்தம் மலர்ந்து பூக்குதே !

***********************************
ஈடேராத காதலுக்கும்
விட்டுசென்ற காதலிக்கும்
நூறு கவிதைகள் செய்தான்
தோள்கொடுத்த நண்பனுக்கும்
சிலவற்றை ஒதுக்கினான்
ஏட்டுச்சொரக்காய் கரிகாகதென மனைவிக்கு
மாத சம்பளம் முழுவதும் அளித்தான்!

No comments:

Post a Comment