Friday, August 27, 2010

நடுநிசி கவிஞன்

வெண்ணிலவும் கண்ணயரும்
நடுநிசி நேரம் ;
சூரியனும் கனவுலகில்
சஞ்சரிக்கும் காலம்.
சகியே நீ மட்டும் என்னை
நிந்திப்பதேனோ ?
காதல் நினைவுகளில்
இமைகளும் மூட மறுப்பதேனோ ?

=====================

என்னுடன் உரையாடும்
ஒவ்வொரு சொல்லிலும்
ஒளிந்துள்ள காதலை தேடுகின்றது
நான் தொலைத்த இதயம் !

No comments:

Post a Comment